Skip to content

தவளை ராஜாவும் அரிசிப்பூக்களும்

உதயசங்கர் எழுதிய தவளை ராஜாவும் அரிசிப்பூக்களும் - அழகான நாட்டுப்புறக் கதைகள் மூலம் வாழ்க்கை நம்பிக்கைகள், அன்பு, காதல் போன்றவற்றை அறிந்திடுங்கள்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society

Description

நாட்டுப்புறக்கதைகள் என்பவை மக்களின் வாழ்க்கையிலிருந்து உருவானவை. அவற்றில் அந்த மக்களின் நம்பிக்கைகள்,ஆசைகள்,கோபம்,வெறுப்பு,அன்பு,காதல்,லட்சியம் எல்லாம் கலந்திருக்கும்.