Skip to content

நீதிமன்றமும் நானும்

₹110.00

நீதிமன்ற அனுபவங்களின் தொகுப்பு! சிகரம் ச. செந்தில்நாதன் எழுதிய 'நீதிமன்றமும் நானும்' வாங்க.

Category Memoir
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2019
Format Paperback
Tags Judicial System , Law , Tamil Literature

Description

நீதிபதிகளில் அதிக நூல்கள் எழுதியவர் நீதிபதி கே.சந்துரு. வழக்கறிஞர்களில் அதிக நால்கள் எழுதியவர் சிகரம் ச. செந்தில்நாதன். கலை இலக்கியம் சார்ந்த சர்ச்சைக்குரிய வழக்குகளில் அவரது நீதிமன்ற அனுபவங்களின் தொகுப்பு இந்த நூல். இந்த அனுபவங்கள் தனிமனிதனுடன் அடங்க வேண்டிய அனுபவங்கள் அல்ல; வழக்கறிஞர்கள், இலக்கியவாதிகள் மட்டுமின்றி மற்றவர்களும் அறிய வேண்டிய அனுபவங்கள்.