Skip to content

கறுப்புப் பூனை?… மஞ்சள் பூனை?…

காலித் ஜுமா எழுதிய கறுப்புப் பூனை?… மஞ்சள் பூனை?… - கிராமத்து பூனைகளின் வித்தியாசமான வாழ்க்கை! இந்த கதை, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் ஒரு இனிமையான அனுபவத்தைத் தரும்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 36
Year 2023
Format Paperback
Tags Life and Society → Friendship and Community

Description

தொலைதூரத்தில் உள்ள கிராமத்தில் நிறைய பூனைகள் வசித்து வந்தன. கிராமத்துக்கு நடுவில் ஒரு நீளமான ஆறு ஓடியது. கிராமத்தின் இரு பகுதிகளை இணைக்கும்படியாக, ஆற்றில் ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது. ஆற்றங்கரையின் ஒரு பக்கம் கறுப்புப் பூனைகளும் மறுபக்கம் மஞ்சள் பூனைகளும் வசித்தன. கோடைகாலத்தில், அந்த கிராமத்தை கறுப்புப் பூனைகள் ஆட்சி செய்தன. குளிர் காலத்தில் மஞ்சள் பூனைகள்.