Skip to content

பேரன்பின் பூக்கள்

₹350.00

சுமங்களாவின் 'பேரன்பின் பூக்கள்' சிறார் இலக்கியத்தில் ஒரு பொக்கிஷம். குழந்தைகளுக்கான அற்புதமான கதை!

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2019
Format Paperback

Description

மரம் வரையும் ஒவியன் மரமாக மாறவேண்டும் என்று ஒரு பொன்மொழி இருக்கிறது. எழுமற்றூர் ராஜராஜவர்மாவின் இந்த வார்த்தைகளை நிரூபிக்கும் மலையாள எழுத்தாளர்தான் “சுமங்களா” எனும் புனைபெயருடைய “லீலா நம்பூதிரிப்பாடு“ இலக்கியத்தின் மற்ற துறைகள் மிகவும் வளர்ந்து படர்ந்து நிற்கும்போது ஒப்பீட்டளவில் யாருமே பொருட்படுத்தாதுபோகும் சிறார் இலக்கியத்தில் தன் களங்கமற்ற படைப்பாக்கத்தால் புகழ் பெற்ற எழுத்தாளர் சுமங்களா.