சித்தர்களின் தத்துவ மரபு
₹65.00
குள்ளநரி திருடக்கூடாது: சிறுவர்களுக்கான அழகான கதைகள்! விலங்குகளின் உலகத்தில் மகிழ்ச்சியையும், நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Paperback |
இந்நூலில் பெரும்பாலான கதைகள், சிறுவர்களின் மனமகிழ்ச்சியை, மரங்களின் அவசியத்தை, சுற்றுப்புற சுகாதாரத்தை, வலியுறுத்துபவை. குழந்தைகளின் மன உலகில் உலா வரும் யானை, பூனை, நரி, எலி, பன்றி, வான்கோழி, சின்னஞ்சிறு எறும்புகள், நாய், மரங்கொத்தி, குரங்கு, தவளைகள், கிளிகள், கோபக்காரக் கோழி – இவைதாம் கதாபத்திரங்கள். மனிதர் நடுவே விலங்குகள் வாழும் வண்ணங்களின் தொகுப்பு.