Skip to content

பேரன்பின் கனதி

₹150.00

ச. விஜயலட்சுமியின் 'பேரன்பின் கனதி' கவிதைகள், உணர்வின் உச்சத்தை தொடும் தமிழ் இலக்கிய படைப்பு.

Category Poetry
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2019
Format Paperback

Description

கவிதைகள் உணர்வின் உச்சம். ஆம்; உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் கவிதை பீறிடும். கவிதையைப் பெருமளவில் உணர்வு தீர்மானிக்கிறது. உணர்வு கொட்டி விட்ட பின் அறிவு சரி பார்க்கிறது.