Skip to content

திருப்பால்

₹80.00

பாக்கியம் சங்கரின் திருப்பால் நாவல் வட சென்னை மக்களின் வாழ்க்கையை அசலான முறையில் சித்தரிக்கிறது. இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher இறைவி வெளியீடு
Language Tamil
Year 2025
Format Paperback

Description

பாக்கியம் சங்கரின் எழுத்து தனித்துவமானது. அவர் காட்டும் வட சென்னை உலகமும் அடித்தட்டு மக்களின், வாழ்க்கை அனுபவங்களும் அசலானவை. காட்சிப்பூர்வமாக நிகழ்வுகளை விவரித்துச் செல்லும் பாக்கியம் சங்கர் துயரத்தின் சாறு தெறிக்கும் அனுபவங்களை விவரிக்கிறார்.‘நான் வடசென்னைக்காரன்’ என்ற நூலின் வழியே சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட பாக்கியம் சங்கர் இந்த நூலின் வழியே நம்மைச் சுற்றிய எளிய மனிதர்களின் உலகை அன்போடும் அக்கறையோடும் நேர்மையாக எழுதியிருக்கிறார்.– எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணன்.