தஸ்விதாநியா
₹490.00
சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் விருது (2022)
ப. காளிமுத்துவின் 'தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' கவிதைத் தொகுப்பு! சாகித்திய அகாதெமி விருது பெற்ற சிறந்த படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | இருவாட்சி (இலக்கியத் துறைமுகம்) |
| Language | Tamil |
| Format | Paperback |
பொருத்தமான ஒன்றிற்குள் தன்னை மூழ்கடித்துக் கொண்டு, அங்கு காலம் கனியும் வரை தன்னை விதையுறக்கத்தில் ஆழ்த்திக் கொள்கிறது. விதை முளைத்தலுக்கான தட்பவெப்பத்தினைப் பொருத்தமான ஒரு பொழுதில் உள்வாங்கியபடி, மெதுவாக பூமியை எட்டிப்பார்க்கிறது... அவசரமாக, முளைத்து அற்ப ஆயுளில் மடியும் தாவர வகையாக இல்லாமல், வேரோடி கிளைத்துப் பரவுகிற கவிமரமாகிறது தனித்திருக்கும் அரளிகளின் மதியம் கவிதை நூல்...