ரோஸ்லினும் ரோஜாப்பூவும்
₹80₹76
5% OFF
துரை ஆனந்த் குமார் எழுதிய ரோஸ்லினும் ரோஜாப்பூவும் - அரசுப்பள்ளி வாழ்க்கை, புதிய நண்பர்கள், கல்விச்சீர் நிகழ்வு மற்றும் ரோஸ்லின் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி அறியுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 72 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
Description
கடினமான ஒரு சூழ்நிலை காரணமாக, பிரிட்டிஷ் பாடத்திட்டத்தில் படித்துவந்த ரோஸ்லின், அரசுப்பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறாள். அதிசயமான ரோஜாப்பூக்கள் அவளுக்கு தினமும் கிடைக்கின்றன. பல நண்பர்களையும் ஒரு பலமான எதிரியையும் சந்திக்க நேரிடுகிறது. அவளது பள்ளியில் கல்விச்சீர் நிகழ்வு நடைபெற்றபோது பெரியதோர் சோதனை ஏற்படுகிறது. ரோஸ்லின் சோதனைகளை எதிர்கொண்டாளா?
