எல்லோர் மனதிலும் தெய்வம் எழுக
₹200.00
மிஹாத்தின் 'நகல் நிஜம்' கட்டுரைத் தொகுப்பு, போலித்தனங்களையும், மெய்நிகர் யதார்த்தத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இன்றே வாங்குங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | களம் புதிது |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Philosophy , Postmodernism , Social Commentary |
பின்நவீன கருத்தியல் சார்ந்த சிந்தனை முறையை இலங்கை தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தியவர் மிஹாத்.பின் நவீனத்துவ யுகத்தின் மூன்று போலிகளைப் பேசியவர் (first order, secand order, third order simulations) ழான் போத்ரியா. உண்மையைவிடவும் போலிகளிடம் மனிதர்கள் விரும்பி சரணடையும் காலத்தை அவதானிப்பவை மிஹாத்தின் இக்கட்டுரைகள். Fake reality யை பேசும் இக்கட்டுரைகள், மெய்ந்நிகர் யதார்த்த மயக்கத்தில் இருந்து நம்மை விடுவிக்கும் அக்கறையோடு எழுதப்பட்டவை.