அறிவியல் என்றால் என்ன?
₹550₹522
கிரானடா முக்கதைகள் - 2
றள்வா ஆஷூர் எழுதிய மர்யமா (நாவல்) - மனித மனதின் ஆழத்தையும், சமூகத்தின் கேள்விகளையும் அலசும் ஒரு சிறந்த நாவல். குடும்பம் மற்றும் உறவுகளின் சிக்கல்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | தமிழ் |
| Pages | 180 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
| SKU | 9789391593995 |
எங்கள் மூதாதையர்கள் ஏதும் குற்றமிழைத்துவிட்டதற்காகவா எங்களை இப்படித் தண்டிக்கிறாய்? அல்லது நல்லவர்களும் கெட்டவர்களுமான மனிதர்கள் தங்கள் இச்சைப்படி நடத்திச் செல்லவா இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறாய்? அவர்களின் மனேபாவம் இப்படிக் கொடூரமாக இருப்பதைத் தெரிந்திருந்தும் ஏன் அவர்களை விட்டு வைத்திருக்கிறாய்?
- நாவலிலிருந்து...