Skip to content

மர்யமா (நாவல்)

கிரானடா முக்கதைகள் - 2

₹220₹209
5% OFF

றள்வா ஆஷூர் எழுதிய மர்யமா (நாவல்) - மனித மனதின் ஆழத்தையும், சமூகத்தின் கேள்விகளையும் அலசும் ஒரு சிறந்த நாவல். குடும்பம் மற்றும் உறவுகளின் சிக்கல்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Category Novel
Publisher சீர்மை
Language தமிழ்
Pages 180
Year 2023
Format Paperback
Tags Philosophy and Thought
SKU 9789391593995

Description

எங்கள் மூதாதையர்கள் ஏதும் குற்றமிழைத்துவிட்டதற்காகவா எங்களை இப்படித் தண்டிக்கிறாய்? அல்லது நல்லவர்களும் கெட்டவர்களுமான மனிதர்கள் தங்கள் இச்சைப்படி நடத்திச் செல்லவா இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறாய்? அவர்களின் மனேபாவம் இப்படிக் கொடூரமாக இருப்பதைத் தெரிந்திருந்தும் ஏன் அவர்களை விட்டு வைத்திருக்கிறாய்?

- நாவலிலிருந்து...