மனுநீதி (எ) மனுதர்ம சாஸ்திரம்
₹400.00
பெரியார் சிந்தனைகள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளைக் கொண்ட 'பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்' புத்தகத்தை வாங்குக.
| Category | Essay |
|---|---|
| Publisher | Suvadu Pathippagam |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Periyarism , Social Reform , Tamil Literature |
இந்நூலில் இருபது தலைப்புகள் உள்ளன. அனைத்தும் புனைவாக எழுதியவை அல்ல. மாறாக, அவர் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் நிகழ்வுகளின் வடிவங்கள், பெரியார் சொன்ன செய்திகள், வாசித்துத் தெளிந்த படைப்புகள் ஆகியவற்றை உள்வாங்கி, புரிதலின் அடிப் படையில் தன் சொந்த நடையில் கொடுத்துள்ள பாங்கு அழகு. சிறு வயதில் பெரியாரைப் பார்த்தபொழுது, குழந்தை மனதில் பதிந்துபோன பெரியாரும் பக்குவமான மனதில் பதிந்துபோன பெரியாரின் சிந்தனைகளும் இவர் எழுத்துக்களில் வெளிப்படும் பாங்கில், இயல்பான நடையில் உண்மையை விளக்கியுள்ளதை அறியமுடிந்தது.-முனைவர் மு.சு.கண்மணிஉதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,ஸ்ரீ சேவுகள் அண்ணாமலை கல்லூரி.