Skip to content

ஏலோ…லம் (நாவல்)

ஜனநேசன் எழுதிய ஏலோ…லம் (நாவல்) - ஏலத்தோட்ட வாழ்க்கை, தொழிலாளர்கள் துயரம் மற்றும் கடந்த ஐம்பதாண்டுகால கள அனுபவங்களை உள்ளடக்கிய முதல் நாவல் இது.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags Life and Society

Description

ஏலத்தோட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வியல் பாடுகள் குறித்து தமிழில் எழுதப்படும் முதல் நாவல்..!

கடந்த ஐம்பதாண்டு காலமாக ஏலத் தோட்டமண்ணையும், மனிதர்களையும் கள அனுபவங்கள் வழி உயிர்ப்போடு கலையாக்கியுள்ளார். மணக்கும் ஏலத்தின் பின்புலவாழ்வியலை இந்நாவலில் தர்சிக்கலாம்.