துண்டிக்கப்பட்ட தலையின் கதை
₹250.00
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தின் நியாயமான குரல்! கே.டி. தாமஸ் அவர்களின் முக்கிய ஆய்வுக் கட்டுரை.
| Category | Essay |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Politics , Tamil Nadu , Water Resources |
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தில் இருந்து ஒலிக்கும் நியாயமான குரல் நீதியரசர் கே.டி. தாமஸ்யுடையது..இந்தியாவினுடைய இன்றைய சாபம் இது தான்:எதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல்கோடிக்கணக்கான மக்களினுடைய குரல் என்று தவறாக புரிந்து கொள்ளவும் விஞ்ஞானிகளான நிபுணர்கள் ஆராய்ச்சிக்கு பிறகு வெளிப்படுத்தும் கருத்துகள் பிற்போக்கானவை என்று சொல்லி அசட்டை செய்யபடுவதும் தான்...