மறக்காத நெஞ்சம்
₹70.00
ரமணிசந்திரன் எழுதிய 'நினைவு நல்லது வேண்டும்' நாவலில் குடும்பப் போராட்டங்களும், மர்மங்களும் நிறைந்த கதை!
| Category | Novel |
|---|---|
| Publisher | அருணோதயம் |
| Language | Tamil |
| Year | 2010 |
| Format | Paperback |
அன்று காலை சிவராணி மாரத்தான் ஓடத்தான் கிளம்பினாள். ஆனால் மைத்ரேயி லிஃப்டு கேட்க, அவள் அண்ணன் ஆனந்தன் மைத்ரேயியை சிவராணி ஒளித்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்ட,சிவராணி -ஆனந்தன்போராட்டம் மாரத்தான் மாதிரி நீண்டுக் கொண்டே போகுமோ...?