இளையோருக்கு மார்க்ஸ் கதை
₹80₹76
கு. அழகிரிசாமி எழுதிய மூன்று பிள்ளைகள் - குழந்தைகளின் மனதை மயக்கும் சிறுகதைகள், நீதி போதனைகள் மற்றும் நகைச்சுவை நிறைந்த அனுபவம். பாரதி புத்தகாலயம் வெளியீடு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 40 |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
அமரர் கு.அழகிரிசாமி அறுபதுகளில் எழுதிய சிறாருக்கான மூன்று கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவரது பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இந்நூலை வெளியிட்டுப் பாரதி புத்தகாலயமும் இணைகிறது.
வெளிப்பார்வைக்கு நீதி சொல்லும் கதைகள் போலத் தெரிந்தாலும் கு. அழகிரிசாமியின் சிறுகதைகளில் வெளிப்படும் மேதமையும் எளிமையும் கலை நுட்பமும் இம்மூன்று கதைகளிலும் மிளிர்வதைக் காணலாம். பயந்தாங்கொள்ளி கதையைப் படித்துக் குழந்தைகள் சிரித்து உருளுவார்கள்