Skip to content

அம்மா எங்கே? (பாரதி புத்தகாலயம்)

உதயசங்கர் எழுதிய அம்மா எங்கே? - காடு, விலங்குகள் மற்றும் மனிதர்களின் உறவைச் சொல்லும் அழகான கதை. குழந்தைகளுக்கான சிறந்த புத்தகம், வாசித்து மகிழுங்கள்!

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 24
Year 2022
Format Paperback
Tags Life and Society → Environment and Ecology

Description

காட்டில் யானைகள் போய் வருகிற பாதைகளை மறித்து மனிதர்கள் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். விவசாயம் செய்கிறார்கள். அதனால் என்ன நடந்தது தெரியுமா? வாசித்துப் பாருங்கள்