வன உரிமை அங்கீகாரச் சட்டம்
மக்களின் பாரம்பரிய உரிமைகளை மீட்டெடுக்க
எம். எஸ். செல்வராஜ் எழுதிய வன உரிமை அங்கீகாரச் சட்டம் - பழங்குடியினர் உரிமைகள், காடுகள் பாதுகாப்பு, பாரம்பரிய நில உரிமை ஆகியவற்றை உறுதி செய்யும் முக்கியச் சட்டம்.
| Category | Report |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
வன உரிமைகள் அங்கீகாரச் சட்டம் நமது பாரம்பரிய நிலங்களுக்கு உரிமை கொடுப்பதோடு (பட்டா) சட்டப்பிரிவு 3(1)(i) மற்றும் 5 கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகள், புல்வெளிகள், மேய்ச்சல் நிலங்கள், சிறுவன மகசூல், ஏரி, குளம், ஆறு மற்றும் பொதுவான ஆதாரங்களை பேணிப் பாதுகாத்து பயன்படுத்தும் அதிகாரத்தை மக்களுக்கு கொடுக்கிறது.
இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கிராம மக்களுக்கும் கிராமசபைக்குமே உள்ளது. மக்கள் பாரம்பரியக் கலாச்சாரப் பண்பாட்டுடன் ஒருங்கிணைந்து செயல்பட வழிவகை செய்கின்றது. முடிவெடுக்கும் அதிகாரமும் செயல்படுத்தும் உரிமையும் இவர்களுக்கே உள்ளது. இச்சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட நிலத்தை இவர்களின் வாரிசுகளும் உறவினர்களும் மட்டுமே பயன்படுத்த முடியும்.
