யார் அந்த மர்ம மனிதன்?
₹80.00
ரே யின் ஃபெலுடா கதை வரிசை
சத்யஜித் ரே எழுதிய 'தேவியின் சாபம்' நாவலில் ஃபெலுடா துப்பறியும் சாகசங்கள்! மர்மம் நிறைந்த கதையை வாசிக்க...
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2013 |
| Format | Paperback |
காணாமல்போன மகன் ஒரு பக்கம்.கோபத்தில் சிதறிய வாழ்க்கை மறுபக்கம் என தத்தளித்து வந்தார் மஹேஷ் சௌதுரி.சர்க்கஸில் புலி தப்பித்துப் போனது. ஓய்வெடுக்க வந்த ஃபெலுடாவிற்கு இந்த இரண்டுமே ஒரு வழக்கை தந்தன.மகனை நினைத்து மறுகி உயிர்விட்டவரின் கடைசி ஆசையை ஃபெலுடாவால் நிறைவேற்ற முடிந்ததா? புலி மீண்டும் வந்ததா?என்பதைச் சொல்கிறது தேவியின் சாபம்.