பெருங்கடல் போடுகிறேன்
₹100.00
ஆனந்தபிரசாத்தின் 'சொல்லப்படாத கதை' - இலங்கை வாழ்வின் வலிகளைப் பேசும் ஒரு நெஞ்சைத்தொடும் சுயசரிதை.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Autobiography , Sri Lankan Tamil Experience , Tamil Literature |
இலங்கை, திருகோணமலையில் பிறந்த இவர் ஊரை விட்டுப் புறப்பட்டு 35 ஆண்டுகளாயிற்று. இத்தலைமுறையின் பெரும்பாலான தமிழ் இளைஞர்களைப் போல திரும்பமுடியா ஒற்றையடிப் பாதையாகி மொன்றியாலில் நிலைகொண்டு விட்டது. தன் வாழ்வின் துயரங்களையும், கேள்விகளையும், இனிமைகளையும் மிருதங்கமாக, சங்கீதமாக வீசியவர் இப்போது உரைநடையில்.- செல்வம் அருளானந்தம், காலம் ஆசிரியர்