எழுத்தில்லா புத்தகம்
₹200.00
எழுத்தில்லா புத்தகம்: சமகால பதிவுகள் மற்றும் சமூக நீதிக்கான சிந்தனைகளை உள்ளடக்கிய ஒரு முக்கியமான புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | அறம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | History , Rural Life , Social Justice , Tamil Literature |
Description
நம் வரலாற்றை நாமே பதிவு செய்வோம் என்னும் சமகால பதிவுகளாகவும், வரலாற்றாகவும், அமைக்க வேண்டிய உந்துதலோடு பதிவு செய்கிறது.சமுக நீதிக் கொள்கைகளைக் கொண்டு நகர வாழ்க்கை மோகத்தை விட்டு விலகி, மண்ணின் மனத்தோடு, வேர்களின் விருட்சமாய் வளர்ந்து நிற்கும் மாற்று சிந்தனை.ஒவ்வொரு மனிதனையும் தன்னைப்போலவே நேசிக்கின்ற மனிதனின் குரலாக விளிம்பு நிலையில் வாழ்வை தொலைத்து குரல் நெறிக்கப்பட்ட மானுடத்தின் மனசாட்சியை பதிவு செய்கின்ற ஆவணமாக
