Skip to content

அய் உருகாத மாம்பழ ஐஸ்கிரீம்

₹70.00

தைரியத்தை ஊக்குவிக்கும் அய் உருகாத மாம்பழ ஐஸ்கிரீம் கதையை வாங்குங்கள்! ராஜிலா ரிஜ்வான் எழுதிய குழந்தைகளுக்கான சிறந்த புத்தகம்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

அய் உருகாத மாம்பழ ஐஸ்கிரீம்:கதைகளுக்கு இடையிடையே வரும் பாடல்கள் ராஜிலாவின் கவித்துவத்தைக் காட்டுகின்றன. பாடல்கள் குழந்தைகளை எளிதில் எட்டக் கூடியவை என்பது உண்மை. பாடல்களிலும் குழந்தைகள் விரும்பக்கூடிய ஓசைகளைப் பார்க்கிறோம். குழந்தைகளோடு பேசும் கதை! பயம் அல்ல தைரியமே நம்மோடு என்றென்றும் தொடர வேண்டும் என்பதை உணர்த்தும் கதை!