நதியில் நீர் வரும்போது…
₹80.00
யூமா வாசுகியின் 'நதியில் நீர் வரும்போது' - பதின்ம வயதினருக்கான சிந்தனையைத் தூண்டும் சிறுகதைத் தொகுப்பு!
| Category | Short Story |
|---|---|
| Publisher | எஸ். ஆர். வி. தமிழ்ப் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
Description
பதின்ம வயதினருக்கான பத்துக் கதைகளின் தொகுப்பு இது. வாசிப்பு மகிழ்ச்சியையும் சிந்தனைக்கான முனைப்பையும் தரும் கதைகள். கற்பனையின் கதவுகளைத் திறந்து கொடுத்து வெவ்வேறான உணர்வு நிலைகளுக்குக் கொண்டுசெல்பவை.
