கானகன் (எழுத்து பிரசுரம்)
சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் விருது (2016)
₹300.00
கானகன் நாவலில் யானைகள், புலிகள் பற்றிய யதார்த்தமான சித்தரிப்பு! லக்ஷ்மி சரவணகுமாரின் இந்த நாவல் சூழலியல் மற்றும் நீதிக்கான ஒரு சிறந்த படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Paperback |
Description
புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி.– எஸ்.வி.ராஜதுரை
