மணி ஒலிப்பது யாருக்காக
₹600.00
க. நா. சு. எழுதிய 'சமூக சித்திரம்' நாவல், சமூகத்தின் யதார்த்தமான சித்தரிப்பை வழங்குகிறது. இன்றே வாங்குங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
லோகநாதன் சொல்லுவான்: "நாய் விற்ற காசு குலைக்கவே குலைக்காது தம்பி. காசிருந்துவிட்டால் போதும். என்னமோ உலகத்தில் லட்சியம், லட்சியம் என்கிறார்கள், கொள்கை என்கிறார்கள், சத்யம் என்கிறார்கள். குணம் என்கிறார்கள், தெய்வம் என்கிறார்கள். அதெல்லாம் பொய் தம்பி, நம்பாதே; வெறும் புரட்டு. பணம் எல்லாவற்றிற்குமே ஆதாரமான லட்சியம். லட்சியங்கள் வேறு எத்தனை எத்தனையோ இருக்கலாம். ஆனால் பணம்தான் அவற்றிற்கெல்லாம் ஆதாரம். அடிப்படை பணமில்லாத வெறும் வரட்டு லட்சியவாதியை யாரும் சீண்டவே மாட்டார்கள். தூர ஒதுங்கிப் போய்விடுவார்கள்.- நூலிலிருந்து....