Skip to content

மாட்டிறைச்சி அரசியல் (நாணல்)

₹100.00

அம்பேத்கரின் 'மாட்டிறைச்சி அரசியல்' நூல், இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்துகிறது. வாங்க!

Category Essay
Publisher நாணல்
Language Tamil
Year 2026
Format Paperback
Tags History , Politics , Social Issues

Description

டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் “மாட்டிறைச்சி அரசியல்” என்னும் நூல், இந்திய வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் ஒரு மிகச்சிறந்த ஆய்வு நூலாகும். “இந்துக்கள் ஒருபோதும் மாட்டிறைச்சி உண்டதில்லை” என்ற பொதுவான கட்டுக்கதையை இந்த நூல் வரலாற்று ரீதியாக உடைக்கிறது.மாட்டிறைச்சி உண்டு வந்த பிராமணர்கள் ஏன் திடீரென்று சைவ உணவாளர்களாக மாறினார்கள் என்பதற்கான அரசியல் காரணங்களை இந்த நூல் ஆழமாக அலசுகிறது.உயர்சாதியினரைப் பின்பற்றும் மற்ற சமூகத்தினர் மாட்டிறைச்சி உண்பதைக் ஏன் கைவிட்டனர் என்பதையும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.உணவுப் பழக்கம் என்பது இந்தியாவில் சமூகப் படிநிலையைத் தீர்மானிக்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினரை ஒடுக்கும் அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருவதை அம்பேத்கர் இந்நூலில் தோலுரித்துக் காட்டுகிறார்.