விஷ்ணுபுரம்
₹1300.00
அஜிதனின் 'மருபூமி' - மரணத்தை மையமாகக் கொண்ட எட்டு கதைகளின் தொகுப்பு. தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கியமான படைப்பு!
| Category | Short Story |
|---|---|
| Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
மரணம் என்ற ஒற்றைப் புள்ளியில் தொட்டுக்கொள்ளும் எட்டுக் கதைகள் கொண்ட தொகுப்பு இது. மரணம் குறித்துப் பேச எத்தனித்த எல்லா பெரும் கலைஞர்களும் சென்றடைந்தது மீண்டும் வாழ்வுக்கும் உயிர்த்தெழலுக்குமே. இந்தத் தொகுப்பின் கதைகளிலும் அந்த வளர்ச்சி இயல்பாக நிகழ்ந்துள்ளது. ‘மருபூமி’ என்ற பஷீரை குறித்தான குறுநாவலில் அது முழுமை பெறுகிறது. தமிழில் வெளிவந்த மிக முக்கியமான முதல் தொகுப்புகளில் ஒன்றாக இது அறியப்படும்.