ஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை
₹160.00
வண்ணை தெய்வம் எழுதிய 'ஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை' சிறுகதைத் தொகுப்பு! புலத்தில் வாழ்ந்தாலும் மண் வாசனையை மறக்காதவர்களின் கதைகள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | மணிமேகலை பிரசுரம் |
| Language | Tamil |
| Format | Paperback |
Description
இந்தச் சிறுகதைத் தொகுதி. அகரம் என்ற இதழில், 26 சிறுகதைகளையும், 12 குட்டிக் கதைகளையும் தொகுத்திருக்கின்றனர்.மண்ணைவிட்டு புலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தன் மண்வாசனையை மறக்காமல் மனதோடு சுமந்து வாழ்பவர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் வகையில் பதிவு செய்திருக்கிறார். சிறுகதைகளில் வரும் எழுத்துக்கள் மிக எளிமையானதாக இருக்கிறது; கருத்தளவில் ஆழமானதாக இருக்கிறது.
