Skip to content

கதைப் புத்தகத்தின் கதை

₹125.00

குழந்தைகளை மகிழ்விக்கும் 'கதைப் புத்தகத்தின் கதை' வாசிக்கத் தூண்டும் சிறுகதைகளின் தொகுப்பு!

Category Short Story
Publisher விங்ஸ்
Language Tamil
Year 2026
Format Paperback

Description

ராஜலட்சுமி நாராயணசாமி கோவில்பட்டியில் ராசிக்கிற நா பொறியி நாவலாசிரியர் சிறார் எழுத்தாளர் ஐந்து நாவல்கள் புத்தகமாக வெளிவந்துள்ளன. பூஞ்சிட்டு மின்னிதழின் வழியே சிறார் இலக்கியத்திலும் பயணப்படுகிறார். பாலின சமத்துவம். மாயாஜாலம், விறுவிறுப்பான புனைவுகள், சிறார் பாடல்கள் என பல வகைமைகளிலும் கதைகள், சிறுகதைகள், கவிதைகள் எழுதுகிறார். கதைப்புத்தகத்தின் கதை' இவரது நான்காவது சிறார் நூல்.கதைப் புத்தகம். கதைப் புத்தகமாக மாறுவதற்கு முன் என்னவாக இருந்தது? குட்டி மின்னலைப் பிடித்தது யார்? எதற்காக? கடல் எப்படி இருக்கும் என யார் தேடுகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லும் கதைகள் உள்ளே.. குழந்தைகளை மகிழச் செய்யும். வாசிக்கத் தூண்டும் கதைகள் இவை எப்போதும்போல கதைகளுக்குள் மிதகக, பறக்க, விளையாட 'கதைப் புத்தகத்தின் கதை' வாய்ப்பளிக்கும்!