பொன்மானைத் தேடி
₹70.00
ரமணிசந்திரன் எழுதிய 'சோலை மலரே காலைக் கதிரே' நாவலில் குடும்ப உறவுகளின் சிக்கல்கள் மற்றும் காதல் பின்னணியை ஆராயுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | அருணோதயம் |
| Language | Tamil |
| Year | 2012 |
| Format | Paperback |
சதானந்தனின் அண்ணன் ஆனந்தனும் சௌமினியின் அக்கா சுரபியும் ஆனந்தனின் வீட்டு விருப்பத்தை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்டவர்கள் தான்.ஆனால் ஆனந்தனை உரிஞ்சி வாழவே வந்தது போல்சௌமினியையும் அவளுடைய இரட்டை குணசீலனையும் சதானந்தன் குற்றம் சாட்டி விரட்டிக் கொண்டிருப்பது எவ்விதத்தில் சரியாகும் ?