முறிந்த பாலம்
₹160.00
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'தாவரங்களின் உரையாடல்' கதைகளில் வாழ்வின் நிசப்தமான ஓட்டம்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
எழுத்தின் இரு நாக்குகளான காலம், வெளி தீண்டிப் பிறந்தவை இக்கதைகள். தினசரி வாழ்வின் திரைக்குப் பின்னே நடமாடும் உருவங்கள் கண் வசமாகின்றன. யாவர் இரவிலும் பூனையாக நடமாடி அலைகிறது கனவு. வரிகளுக்கு ஊடே வாழ்வின் பேராறு நிசப்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது.