வந்ததும் வாழ்வதும்
₹300.00
சுப. வீரபாண்டியன் எழுதிய 'வந்ததும் வாழ்வதும்' சுயசரிதை. கொள்கை சமரசமின்றி வாழ்ந்த ஒரு அரசியல்வாதியின் கதை!
| Category | Autobiography |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | Tamil |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Autobiography , Politics , Tamil Nadu Politics |
Description
தன் கொள்கைகளில் எந்தவிதச் சமரசமும் செய்துக் கொள்ளாத இவரது மன உறுதி அவருக்குத் தந்த பரிசு - பல ஆண்டு சிறைவாசத்தை, பொருள் இழப்பை, பதவி பறிப்பை. எத்தனை இனனல்களை சந்தித்தபோதும் பாதை தவறாத பயணம் அவருடையது. இது சுபவீ அவர்களின் சுயசரிதம். நம் எல்லோருக்குமே நம்பிக்கை தரும் வீரியமுள்ள விதை இந்நூல் என்பதில் சந்தேகமேயில்லை.
