மாநாடுகளின் வழியே மகத்தான வரலாறு
₹180₹171
க. சரவணன் எழுதிய குழந்தைகளின் இதயங்களை நிரப்புவோம் - சிறார் இலக்கியம், கதை, மற்றும் கவிதைகள் மூலம் குழந்தைகளின் மனதை வளர்க்கும் புத்தகம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society |
க. சரவணன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் பட்டம் பெற்றவர். மதுரையில் பள்ளித் தலைமையாசிரியராக பணிபுரிகின்றார். கவிதை, கதை, கட்டுரை, நாவலகள், சிறுகதை, சிறார் இலக்கியம் என தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர். பல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.