அப்பா செய்த நாற்காலி
₹240.00
வண்ணதாசனின் 'அப்பா செய்த நாற்காலி' சிறுகதையை வாங்குங்கள். அழகான கதை சொல்லும் பாணியில் குடும்ப உறவுகளைப் பற்றி கூறுகிறது.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
எங்கள் அப்பா தச்சனில்லை.ஆனால் அம்மாத்தாத்தாவுக்குத் தச்சு வேலை தெரியும்.அவரிடம் சிறிய,பெரிய உளிகள்,இழைப்புளி,மரச் சுத்தியல்,பலகைகள் அறுக்கும் கை-ரம்பங்கள்.மணல் போல் சொரசொரக்கிறஉப்புத் தாள் எல்லாம் இருந்தன.அவரால் துளிக் கூடக் கசியாத,கன்றுக்குட்டிகள்கஞ்சி குடிப்பதற்குரிய நேர்த்தியானசின்ன மரத் தொட்டியைச்செய்துவிட முடியும்.என்னால் எப்போது நினைத்தாலும்வரைய முடியும்,ஒரு கன்றுக்குட்டியையும்சின்ன மரத் தொட்டியையும்அவரிடமிருந்தேபெற்றிருக்கிறேன்.நான் எழுதுவதன் மூலமாகக்கூட, அப்படி ஒரே ஒரு ஒழுகாத,கசியாத சின்ன மரத்தொட்டிஒன்றையாவது செய்துவிட முடியாதாஎன்றே முயன்றுகொண்டு இருக்கிறேன்.- வண்ணதாசன்
