Skip to content

கிரிகொரி பிங்கஸ்

உலகை மாற்றிய விஞ்ஞானிகள்

₹12₹11
8% OFF

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய கிரிகொரி பிங்கஸ் - விஞ்ஞானிகளின் போராட்டத்தையும், கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் புத்தகம். மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் வளர்ச்சி குறித்த சிந்தனைகள் இதில் உள்ளன.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

அறிவியலே வெல்லும். உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள். தங்களது திருப்பு முனைக் கண்டுபிடிப்புகளால் உலகை மாற்றிய மாமனிதர்கள் விஞ்ஞானிகள்.
தங்களது திருப்புமுனைக் கண்டுபிடிப்புகளால் உலகை மாற்றிய மாமனிதர்கள் விஞ்ஞானிகள். அவர்களில் ஒருவர்தான் ‘கிரிகொரி பிங்கஸ்.’ அப்படிப்பட்ட அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பைக் கொண்டாடுவது நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பதைவிட, சாதீய மதவாத அரசியல்வாதிகளுக்கு காவடி தூக்குவதைவிட அர்த்தமுள்ள சமூகச் செயல்பாடாகும். அது நம் புரிதலை உயர்த்தும்; சமூகத்தை மூட நம்பிக்கையில் இருந்து மீட்கும்.