Skip to content

பூட்டிய அறைகளில் கேட்ட குரல்கள்

பி. ஆனந்தன் எழுதிய பூட்டிய அறைகளில் கேட்ட குரல்கள் - மனநோய்கள் பற்றிய மூடநம்பிக்கைகளைத் தகர்த்து, உளவியல் பிரச்சினைகள் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் வழிகாட்டி.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

உளவியல் பிரச்சினைகளை விளக்கும் உண்மைச் சம்பவங்கள் மனநோய்கள் என்பவை பைத்தியம் என்ற முத்திரையுடன் வித்தியாசமாக நடந்து கொள்பவர்களைக் குறிப்பதாக நினைக்கும் சமூக இழிவை தகர்க்கும் விதமாகவும் அவை அன்றாடம் நம்மிடையே புழங்கும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் யாரை வேண்டுமானாலும் பாதிக்கும் பொதுவான நோய்கள் என்பதை டாக்டர் பி.ஆனந்தன் எளிய நடையில் விளக்கியிருக்கிறார்.