அரச மரம்
₹145.00
பாலகுமாரன் எழுதிய 'மௌனமே காதலாக' நாவல், காதல் மற்றும் வாழ்வின் இனிமையை உணர்த்தும் ஒரு அழகான படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | விசா பப்ளிகேஷன்ஸ் |
| Language | Tamil |
| Year | 2009 |
| Format | Paperback |
காலம் காலமாக இளம் இதயங்களை இணைத்து இனிய கனவுகளோடு இன்ப உலகிற்கு அழைத்துச்செல்லும் திறன் காதலுக்கு உண்டு. ஆம், இப் புவியில் ஆண் - பெண் எனும் இனம் தோற்றுவிக்கப்பட்டிருப்பது அதற்காகத்தான். உண்மையில் அனைத்து உயிரினங்களிலும் இந்த இரு இனமும் கூடி வாழ முதல்படியாக அமைவதை இனிய காதல்தான். காதல் இல்லையெனில் இப் புவியே இல்லை. வாழ்வு இல்லை. இனம் இல்லை., இன்பமும் இல்லை.