அறிவியல் நிறம் சிவப்பு
₹80.00
ஆர்ட் ஆஃப் பேரண்டிங்
குழந்தை வளர்ப்பு குறித்த வே. சங்கரின் 'மழலை ஒலி' புத்தகம், குழந்தைகளின் சுயமான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Child Development , Education , Parenting |
குழந்தைகள் தாங்களாகவே வளரவும், சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், தேவையானபோது சிந்திக்கவும், சமயோஜிதமாக யோசித்து முடிவெடுக்கவும் போதிய கால அவகாசம் அவசியம். வளர்ந்த மனிதர்களின் மொத்த அறிவும் இரண்டு அல்லது மூன்று வயது குழந்தையிடம் எதிர்பார்ப்பது, விதையை நட்ட மறுநாளே கலர் கலராய்ப் பூப்பூக்கும், அதுவும் ஒரே செடியில், என்று எதிர்பார்ப்பதற்குச் சமம்.