Skip to content

பிள்ளைத் தமிழ்

₹70.00

பிள்ளைத் தமிழ்: யெஸ். பாலபாரதியின் சிறந்த குழந்தை வளர்ப்பு வழிகாட்டி. பெற்றோரின் அறம் குழந்தையை வடிவமைக்கும்!

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2021
Format Paperback
Tags Child Development , Ethics , Parenting

Description

ஒருவன் – ஒருத்தி அறத்தோடு இருக்கவேண்டும் எனில் அவனது – அவளது பெற்றோர் அறவான்களாக வாழ்ந்தாகவேண்டும். ஆகவேதான் தேசத்தந்தை மகாத்மா நம்மிடம் ‘எனது வாழ்வே எனது செய்தி’ என்றார். இந்த நூலும் அதையேதான் வலியுறுத்துகிறது. தீர்வுகளற்ற சவால் என்ற ஒன்று இந்த உலகில் இருக்கவே முடியாது. எந்தவொரு பிரச்சினையையும் திறந்த மனதுடன் அணுகினால் தீர்வுகள் பிறக்கும் என்றெல்லாம் நாம் அறிவோம். குழந்தை வளர்ப்பிலும் இந்த அணுகுமுறையே சரியாக இருக்கும் என்பதைப் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் எளிமையாக விளக்கியுள்ளார் யெஸ். பாலபாரதி.– இராம. கௌரி, ஓய்வு- ஆசிரியர்