Skip to content

நாங்கள் – நரிகள் குதிரைகள்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களின் கதைகள்

₹140.00

நோபல் பரிசு பெற்ற டோனி மோரிசன், பேர்ல் எஸ். பக், ஆலிஸ் மன்ரோ கதைகளின் தொகுப்பு! பெண்ணியச் சிந்தனைகள் நிறைந்த சிறுகதைகள்.

Category Short Story
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language Tamil
Year 2026
Format Paperback

Description

டோனி மோரிசன் | பேர்ல் எஸ். பக் | ஆலிஸ் மன்ரோ காலத்தாலும் தேசத்தாலும் வேறுபட்டாலும், பெண்மையின் ஆழமான உணர்வுகளையும், வாழ்வின் சிக்கல்களையும் கவித்துவமாக வெளிப்படுத்திய மூன்று இலக்கிய ஆளுமைகளின் சங்கமம் இது.நோபல் பரிசு வென்ற இந்த மூன்று மேதைகளின் சில கதைகள் தொகுப்பாக உங்கள் கைகளில். பெண்ணியச் சிந்தனைகள், மானுட உறவுகள் மற்றும் வாழ்வின் புதிர்களை ரசிக்க விரும்பும் ஒவ்வொரு வாசகரும் படிக்க வேண்டிய புத்தகம்.