ஓசை புதையும் வெளி
₹50.00
தி. பரமேஸ்வரியின் 'ஓசை புதையும் வெளி' கவிதைகள் காதல், பிரிவு, நம்பிக்கை ஆகியவற்றை அழகாக வர்ணிக்கின்றன. இன்றே வாங்குங்கள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | வம்சி புக்ஸ் |
| Language | Tamil |
| Format | Paperback |
Description
காதலையும், பிரிவையும், அன்பையும், துரோகத்தையும் பேசும் பரமேஸ்வரியின் கவிதைகள் நம்பிக்கையையும் பேசுபவை. சொற்களில் சிறகைச் செய்யுமிவர், எழுதுகோலின் முனையில் நெருப்பையும் கொளுத்துபவர்.எனக்கான வெளிச்சம் என்ற தனது முதல் கவிதை நூல் மூலம் பரவலான கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.காயமுற்று விழுந்த புறாவின்சிறகு தடவிபயம் தணித்துவலிக்காமல் தலை திருகும்உன் மென்மைக்கும்காதல் என்றுதான் பெயர்.
