வனமிழந்த கதை
₹70.00
கி. ஸ்டாலின் எழுதிய 'வனமிழந்த கதை' கவிதைகள் மூலம் கிராமிய மக்களின் வாழ்க்கையையும், சமூகத்தையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | வம்சி புக்ஸ் |
| Language | Tamil |
| Format | Paperback |
Description
நகரத்து கோயில் வாசலில் தேங்காய் பொறுக்கும், கிராமத்தில் தென்னந்தோப்பு வைத்திருந்த பாட்டியைப் பதிவு செய்யும் கே.ஸ்டாலின். கிராமத்திலும், நகரத்தில் மாறிமாறி தான் கண்ட எளிய மனிதர்களையே எந்த கற்பனையுமின்றி தன் கவிதைகளில் பதிவு செய்கிறார். வண்டி வண்டியாய் மணலள்ளியதால் மலடான நதியையும் நெஞ்சுருகப் பாடுகிறார்.உயிர் மழை‘‘மயானப் பாதையெங்கும்உதிர்ந்து ஒதுங்கியஉலர்ந்த சாமந்திப் பூக்களைமுளைக்கச்செய்வதன் மூலம்இறந்தவர்களைஉயிர்ப்பித்துவிடுகிறதுகோடையின் முதல் மழை’’
