மாஸ்கோவின் மணியோசை
₹270.00
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'மலைகள் சப்தமிடுவதில்லை' கட்டுரைகள் தொகுப்பு! வாழ்க்கை மற்றும் எழுத்து குறித்த ஆழமான சிந்தனைகள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Essays , Literary Criticism , Tamil Literature |
எழுத்து – வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள்.இந்த உலகில் கனவுகள், வாதைகள், கசப்புகள், ஆச்சரியங்கள் அழிக்கமுடியாத புதிர்கள் என எண்ணற்ற வண்ணங்கள் நிரம்பி இருக்கின்றன.புனைவுகள் உருவாக்கும் ரகசியத் தடங்களும் அன்றாட உலகின் சிடுக்குகளும் இந்தக் கட்டுரைகள் எங்கும் பதிவாகின்றன. எழுத்து தரும் அமைதியின்மைகள், மனிதர்களின் வினோதங்கள், நவீன வாழ்க்கை முறையின் கோளாறுகள் என வெவ்வேறு தளங்களில் சஞ்சரிக்கும் இக்கட்டுரைகள் ஆழமான கேள்விகளையும் உரையாடல்களையும் வாசகனின் மனதில் உருவாக்குகின்றன.