வண்ணத்துப்பூச்சி சொன்ன கதை
₹40.00
வனிதாவின் வண்ணமயமான சாகசப் பயணம்! 'எனக்குப் பிடிச்ச கலரு' புத்தகத்தை வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு வண்ணங்களின் மாயாஜாலத்தை அறிமுகப்படுத்துங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | வானம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Paperback |
வண்ணங்கள் தான் வனிதாவின் நண்பர்கள். அவளால் வண்ணங்களோடு பேச முடியும். வண்ணங்கள் பேசுவதை கேட்கவும் முடியும். பள்ளி, வீடு, மைதானம் என எங்கேயும் எப்போதும் வண்ணங்களோடு தான் இருப்பாள்.மண்ணிலகிலிருந்து வண்ணங்கள் யாவும் காணாமல் போகிறது. அவற்றைத் தேடி வண்ணங்களில் மாயஜால உலகத்திற்கு வனிதா பயணிக்கிறாள். அவளது சாகச பயணம் தான் இந்தக் கதை.