இன்பியல். துன்பியல்.. இதழியல்…
₹125.00
நட் ஹாம்சனின் 'பசி' நாவலை தமிழில் வாங்குங்கள். ஆழமான உளவியல் மற்றும் சமூக விமர்சனத்துடன் கூடிய சிறந்த இலக்கியப் படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | அன்னம் - அகரம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2015 |
| Format | Paperback |
உலகின் புகழ் பெற்ற நாவலாசிரியர்களில் ஒருவர் நட்ஹாம்சன். நாவல் இலக்கியத்தில் பலவிதமான சோதனைகள் செய்து வெற்றி பெற்றவர். அவருடைய முதல் நாவல் பசி, உள்ளத்தையும், உடலையும், ஆத்மாவையும், கற்பனையையும் பசி எப்படி வாட்டுகிறது என்பதைத் தெளிவாகச் சொல்லுகிறார். லெனின் இதை மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என்று கூறியிருக்கிறார்.-க.நா.சு