Skip to content

ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன?

இந்திய அரசியலின் பேசப்படாத பக்கங்கள்

₹150₹142
5% OFF

ஷர்ஜீல் இமாம் எழுதிய ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன? - சிஏஏ எதிர்ப்புப் போராட்டம், சிறுபான்மையினர் அரசியல், இந்திய வரலாறு குறித்த முக்கியமான உரைகளின் தொகுப்பு.

Category Essay
Publisher சீர்மை
Language தமிழ்
Pages 120
Year 2022
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

ஜேஎன்யூ பல்கலையின் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் ஷர்ஜீல் இமாம், சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஆற்றிய உரைக்காக ஐந்து மாநில அரசுகள் அவர் மீது தேச துரோகக் குற்றம்சாட்டி சிறையில் அடைத்திருக்கின்றன. அவ்வளவு ‘அபாயகரமாக’ அவர் பேசியது என்ன?

பெரும்பான்மைவாத ஜனநாயகத்தில் சிறுபான்மையினரின் இருப்பு, இந்திய வரலாற்று எழுத்தியலில் நிலவும் பக்கச்சார்பு, மையநீரோட்ட மதச்சார்பற்ற கட்சிகளிடமுள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல அம்சங்களை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள ஷர்ஜீல் இமாமின் உரையும் எழுத்துகளும் விவாதிக்கின்றன. காத்திரமான மாற்றுப் பார்வைகளை அவை முன்வைப்பதுடன், கல்விப்புல விவாதங்களை மக்கள்மயப்படுத்துகின்றன.

இன்றைய முஸ்லிம் அரசியல் தொடர்பான பல முக்கியமான விவாதங்களுக்கு இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கும்.