செய்து பாருங்கள் மகிழுங்கள்
₹40₹38
ப. செல்வகுமார் எழுதிய ரூபாய் நோட்டில் மிதக்கும் சைபர் - சமகாலச் சமூகப் பிரச்சினைகள் மற்றும் மனித உணர்வுகளை ஆழமான கவிதைகளாகப் பெறுங்கள். சைபர் குற்றங்கள் பற்றிய புதிய பார்வை.
| Category | Poetry |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society |
பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தில் 1977 ஆம் ஆண்டு பிறந்த ப. செல்வகுமாரின் இரண்டாவது கவிதை தொகுப்பு இது. புழக்கம் நிறைந்த கடைவீதியின் சாலையோரத்தில் நின்றிருக்கும் வாகனத்தின் மீது படிகிற புழுதியினைப் போல் இந்தச் சமூகத்தின் மேலெழுந்துப் பறந்த சம்பவங்களே இவரது கவிதைகளாய் உருவாகின்றன.