கதவு திறந்தே இருக்கிறது
₹120.00
உதயசங்கர் எழுதிய 'தவளை ராஜாவும் அரிசிப்பூக்களும்' - அழகான நாட்டுப்புறக் கதைகள் மூலம் குழந்தைகளின் கற்பனை உலகத்தை வளர்க்கும் புத்தகம்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
நாட்டுப்புறக்கதைகள் என்பவை மக்களின் வாழ்க்கையிலிருந்து உருவானவை. அவற்றில் அந்த மக்களின் நம்பிக்கைகள்,ஆசைகள்,கோபம்,வெறுப்பு,அன்பு,காதல்,லட்சியம் எல்லாம் கலந்திருக்கும்.