Ruins of the Night
₹100.00
நாகை மாலியின் கூரிய பார்வையில் இந்திய அரசியலின் அவலங்கள்! கீழ்வேளூர் துயரத்தை விவரிக்கும் கட்டுரை.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History , Politics , Social Issues |
நாகை மாலியின் கூரிய, தர்க்கரீதியான பார்வையில் இந்திய அரசியலின் சமகால அவலங்கள் தோலுரிக்கப்படுகின்றன. இவருடைய சட்டமன்ற தொகுதியான கீழ்வேளூர் எல்லைக்குள் கீழ் வெண்மணியில் 55 ஆண்டுகளுக்கு முன் நடந்த கோர நிகழ்வு மனம் பதை பதைக்க வைக்கும் கட்டுரைகளின் வடிவம் கொள்கிறது.