Skip to content

ஸ்ரீ ராமானுஜர் – கோவில் முதல் குடிசை வரை

₹170.00

ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு! சமூக சீர்திருத்தவாதியாக ராமானுஜரின் பங்களிப்பை அறிய இந்த புத்தகத்தை வாங்குங்கள்.

Category Biography
Publisher Swasam Bookart
Language Tamil
Year 2026
Format Paperback
Tags History , Religion , Social Reform

Description

ராமானுஜர்ஓர்ஆன்மிகஆசாரியராகமட்டுமல்லாமல், மாபெரும்சமூகச்சீர்திருத்தவாதியாகவும்திகழ்ந்தார்.அதளால், அண்ணல்.பெரியார். சீர்திருத்தம் கண்ட செம்மல், புரட்சி செய்த தலைவர்,தமிழ்த்தலைவள்போன்றபட்டங்கள்அனைத்தும்ஸ்ரீராமானுஜருக்கேமுழுமையாகப்பொருந்தும்என்றுஇந்நூல்அழுத்தமாகக்கூறுகிறது.மகரசடகோபன்திவ்யஞானத்தில்சிறந்து விளங்கியஆசாரியன்ராமானுஜருக்குமானசிககுரு,வைசியகுலத்தில்பிறந்ததிருக்கச்சிநம்பி. மல்லர்சமுதாயத்தைச்சேர்ந்தஉறங்காவில்லிதாசரைராமானுஜர்தன்மடத்தில்சேர்த்துக்கொண்டுஅவருக்குக்கருவூலத்தைப்பாதுகாக்கும்பொறுப்பைக்கொடுத்தார்.ராமானுஜர்காவேரியில்குளித்துமடம்திரும்புகையில்உறங்காவில்லிதாசரின்தோளில்கையிட்டுவருவதையும்வழக்கமாகக்கொண்டிருந்தார். பல்வேறுவைணவஆசாரியர்கள்சாதிக்கட்டுப்பாடுகளைச்சுடந்துசமுதாயப்பணியில்ஈடுபட்டஅரியதகவல்களும்இந்நூலில்ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.இந்நூலைவெறும்கதையாகஎழுதாமல், ஆழ்வார்கள் மற்றும்ஆசாரியர்களின்வரலாற்றுநிகழ்வுகள்.ஆழ்வார்களின்திவ்யப்பிரபந்தப்பாடல்கள்,பின்பழகாரம்பெருமாள் ஜீயர் எழுதியகுருபரம்பராஆறாயிரப்படி,வார்த்தாமாலை, பிள்ளைலோகாசாரியார்எழுதிய ஸ்ரீவசனபூஷணம், அழகியமணவாளப்பெருமாள்நாயனார் எழுதியஆசாரியஹ்டுதம்,மணவாளமாமுனிகள்எழுதியஉபதேசரத்தினமாலை,பிள்ளைலோகம்ஜீயர் எழுதியராமானுஜார்யதிவ்யசரிதை, திருவரங்கம்கோயிலொழுகு,வடிவழகியநம்பிதாசர்எழுதிய ஸ்ரீராமானுஜவைபவம் போன்றநூல்களிலிருந்துமேற்கோள்கள்எடுக்கப்பட்டுஆதாரத்துடன்எழுதியிருக்கிறார்நூலாசிரியர்மகரசடகோபன்.